follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்!

வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்!

Published on

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்னாள் உண்ணாவிரதப் போராட்டமொன்று தற்போது இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்வது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சமூக ஆர்வலர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...