follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு

பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு

Published on

2021/22 பருவ காலத்தில் பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அந்த வகையில், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 2535 விவசாயிகளுக்கு 33 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்திற்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் விநியோகம், எரிபொருள் மற்றும் கால்நடைத்துறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...