follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு

பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு

Published on

2021/22 பருவ காலத்தில் பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அந்த வகையில், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 2535 விவசாயிகளுக்கு 33 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்திற்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் விநியோகம், எரிபொருள் மற்றும் கால்நடைத்துறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...