follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவழக்கில் இருந்து ஞானசார தேரர் விடுதலை

வழக்கில் இருந்து ஞானசார தேரர் விடுதலை

Published on

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் இன்று (11) தீர்மானித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் முறைப்பாட்டில் சாட்சி தொடர்ந்து முன்னிலையாகாததால் இந்த வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...