follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவழக்கில் இருந்து ஞானசார தேரர் விடுதலை

வழக்கில் இருந்து ஞானசார தேரர் விடுதலை

Published on

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் இன்று (11) தீர்மானித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் முறைப்பாட்டில் சாட்சி தொடர்ந்து முன்னிலையாகாததால் இந்த வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...