follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

Published on

ரயில் இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் இயந்திர சாரதிகள் தங்கும் அறைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து, சிலாபம், குருனாகலை, பாணந்துறை மற்றும் வெயாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...