follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுவவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்!

வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்!

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு குறித்து ஆராயப்படும் என்றும் அரசாங்கத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...