follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுபுத்தளம் – குரணை பகுதியில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறி மோதி விபத்து

புத்தளம் – குரணை பகுதியில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறி மோதி விபத்து

Published on

புத்தளம் – குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதமே குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் ஊடாக பயணித்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதனால் குரணை – நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...