follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடு3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றன!

3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றன!

Published on

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிவாரணம் கோரி முறையிட்ட குடும்பங்களுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...