follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுவரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல

வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல

Published on

ஜனாதிபதியால்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடித்தவர்களிடமிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் காண முடியவில்லை என்றும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல எனவும்  நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய  வரவு செலவுத்திட்டம் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுதலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...