follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஹிருணிகா பொலிஸாரை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது

ஹிருணிகா பொலிஸாரை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது

Published on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்

மேலும் இவ்வாறு பொலிஸாரை கட்டிப்பிடிப்பது என்பது போராட்டங்களின் போது ஹிருணிகா பயன்படுத்தும் உத்தி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

இதனை கறுவாத்தோட்ட பொலிஸாருடன் ஆஜரான ASP நெவில் டி சில்வா நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...