உள்நாடு பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றது! By Viveka Rajan - 16/11/2022 13:04 469 FacebookTwitterPinterestWhatsApp பொலிஸ் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படும் நிலைமையை அவதானித்துள்ளோம் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.