follow the truth

follow the truth

August, 3, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

Published on

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  சபையில்
அறிவித்தார்.

இந்த பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர்
சட்டத்தரணி மதுர விதானகே பணியாற்றவுள்ளார். அத்துடன் இக்குழுவின் உறுப்பினர்களாக  நஸீர் அஹமட்,  அரவிந்த் குமார்,  சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, தருமலிங்கம் சித்தார்தன், மொஹமட் முஸம்மில், சமிந்த விஜேசிறி,
வருண லியனகே,சஞ்ஜீவ எதிரிமான்ன,  நாலக பண்டார கோட்டேகொட,கோகிலா குணவர்தன, லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...