திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியில் நீடிப்பு

451

பிரபல வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் பணத்தை மோசடி செய்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையாததாலும் அவர்களுக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதாலும் சந்தேக நபர்களுக்கான பிணைக் கோரிக்கையை நீதிவான் நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here