follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுகரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

Published on

கரையோர ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொம்பனித்தெரு – கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், பாலம் ஒன்று உடைந்துள்ளமையினால் இவ்வாறு குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பாலத்தை சீரமைக்கும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...