follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடு ஐக்கிய நாடுகள்  பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு 

 ஐக்கிய நாடுகள்  பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு 

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் அலுவல்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளின் செயற்ப்பாட்டுத் திணைக்களத்தின் ஆசியா மற்றும் பசுபிக் விவகாரப் பிரிவின் பனிப்பாளர் பீட்டர் டியூ,சிரேஷ்ட அரசியல் விவகார அதிகாரியும்,தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய,ஆசிய மற்றும் பசுபிக் விவகாரப் பிரிவின் குழுத் தலைவர் அல்மா சாலியு,இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் இலங்கையிலுள்ள ஐ.நா.அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்தி விவகார ஆலோசகர் எட்வர்ட் ரீஸ்,அலுவலகத்தின் தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆய்வாளர் ஜெனின் பெர்னாண்டோ,
அலுவலக ஐ.நா. நிதியத்தின் (UNSLSDG) சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பிரதிநிதிகளே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர்.
No description available.
No description available.
No description available.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டவிரோதமான...