முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அவரை தங்காலை இல்லத்திற்கு அழைத்து பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
இன்று காலை நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் விஷேட பூஜை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.