இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 19 முதல் 21 வரை 1-2 மணி நேரம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சனி (19) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) 01 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை (21) 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் PUCSL தெரிவித்துள்ளது.