follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Published on

ஜனாதிபதிக்கும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று ( வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் இவர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் ,கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை தவிசாளர் சி. வி. கே சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...