follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Published on

ஜனாதிபதிக்கும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று ( வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் இவர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் ,கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை தவிசாளர் சி. வி. கே சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...