follow the truth

follow the truth

May, 15, 2025
Homeவிளையாட்டுயுபுனுக்கு மூன்றரை கோடி ரூபாய் மானியம்

யுபுனுக்கு மூன்றரை கோடி ரூபாய் மானியம்

Published on

மெய்வல்லுநர் போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாவை விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிபுணரான கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா வழங்கினார்.

இந்த உதவித்தொகை தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை, இலங்கை கிரிக்கெட் மற்றும் சுபுன் அபேகோனுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை கிரிக்கட் செயலாளர் மொஹான் டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் யுபுனின் முகாமையாளர் சஞ்சய் கம்லத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...