follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்"

“சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்”

Published on

சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஊடகங்களுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும், ஊடகங்கள் இந்த நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன என்றால், இந்த நாட்டில் சட்டம் எங்கே? சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் பெயரில் ஆண்களின் கணக்குகள் உள்ளன, பெண்களின் கணக்குகள் ஆண்களின் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சமூக வலைதளத்தில் யாரையும் அம்பலப்படுத்த இவர்கள் தயாராக உள்ளனர். யார் மீதும் வெறுப்பை பரப்புவதற்கு இந்த சமூக ஊடகம் தயாராக உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...