follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமுஜிபுர் ரஹ்மானின் மும்முனை அச்சங்களுக்கு ஜனாதிபதி பதில்

முஜிபுர் ரஹ்மானின் மும்முனை அச்சங்களுக்கு ஜனாதிபதி பதில்

Published on

ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு மூன்று அச்சங்கள் இருக்க முடியாது என்று நான் சொல்கிறேன். மூன்று அச்சங்கள் உருவானது கண்டியில். அதுவும் மக்களுக்கு ஏற்பட்ட மும்முனை பயம். நோய் பயம், மனிதாபிமானமற்ற பயம், மரண பயம். இவை மக்கள் கூட்டத்திற்கு உண்டாவது.

ரதன சூத்திரத்தைக் கேட்கச் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று அச்சங்கள் இருப்பதில்லை. மரிக்காருக்கு பயம் இருந்தாலும், ஹிருணிகாவுக்கு பயம் இருந்தாலும், ரோசிக்கு பயம் இருந்தாலும் அது மும்முனை அச்சங்கள் இல்லை.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...