கரையோர ரயில் சேவை பாதிப்பு

520

கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால், இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் 47ஆவது ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here