follow the truth

follow the truth

August, 11, 2025
Homeஉள்நாடுவிளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

Published on

இலங்கையில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.2 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2024ம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 178 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய உயர் செயல்திறன் கொண்ட குழு உட்பட நான்கு தேசிய குழாம்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் சில வெளிநாட்டு பயிற்சியாளர்களும் எதிர்வரும் மாதங்களில் நாட்டிற்கு வர உள்ளனர் எனவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...