follow the truth

follow the truth

August, 11, 2025
Homeஉள்நாடுசஜித்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஜலானி பிரேமதாச - டயானா கமகே

சஜித்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஜலானி பிரேமதாச – டயானா கமகே

Published on

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் அழைத்து சஜித்தை பிரதமராக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்ததை
முன்னாள் ஜனாதிபதி எங்களுடன் பகிர்ந்து கொண்டார்’ என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தினால் சஜித்தை மக்கள் வீதியில் இறங்கி அடிப்பார்கள் என டயானா கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...