ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று (29) எடுத்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் இந்த...
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
உலக உணவுப் பாதுகாப்புக்...