சேலைன் போத்தல்கள் கையிருப்பில் இல்லை

402

636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here