follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

Published on

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் எனப்படும் மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து முதல் முறையாக வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது.

குறித்த மருந்துக்கு Lecanemab என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மருந்தினால் அழிக்கப்பட்ட மூளை செல்கள் மீட்கப்படுவதை இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அல்சைமர் நோய் அல்லது டிமென்ஷியா தற்போது உலகம் முழுவதும் பரவலாக வளர்ந்து வருவதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையால் அவதிப்படுபவர்கள் நினைவாற்றலை இழக்கிறார்கள், இதற்கு இதுவரை எந்த ஒரு வெற்றிகரமான மருந்தும் தயாரிக்கப்படவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...