follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉலகம்மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

Published on

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் எனப்படும் மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து முதல் முறையாக வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது.

குறித்த மருந்துக்கு Lecanemab என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மருந்தினால் அழிக்கப்பட்ட மூளை செல்கள் மீட்கப்படுவதை இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அல்சைமர் நோய் அல்லது டிமென்ஷியா தற்போது உலகம் முழுவதும் பரவலாக வளர்ந்து வருவதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையால் அவதிப்படுபவர்கள் நினைவாற்றலை இழக்கிறார்கள், இதற்கு இதுவரை எந்த ஒரு வெற்றிகரமான மருந்தும் தயாரிக்கப்படவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

கனடா பொருட்களுக்கு 35% வரி அமுல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்...

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...