follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமனிதாபிமானம் இருந்தால் மின் கட்டணத்தினை அதிகரிக்க வேண்டாம்

மனிதாபிமானம் இருந்தால் மின் கட்டணத்தினை அதிகரிக்க வேண்டாம்

Published on

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “கௌரவ சபாநாயகர் அவர்களே, மக்கள் வாழ்கிறார்கள், இந்த அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இருந்தால், இந்த மாதிரியான காரியங்களைச் செய்ய வேண்டாம்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...