follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமனிதாபிமானம் இருந்தால் மின் கட்டணத்தினை அதிகரிக்க வேண்டாம்

மனிதாபிமானம் இருந்தால் மின் கட்டணத்தினை அதிகரிக்க வேண்டாம்

Published on

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “கௌரவ சபாநாயகர் அவர்களே, மக்கள் வாழ்கிறார்கள், இந்த அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இருந்தால், இந்த மாதிரியான காரியங்களைச் செய்ய வேண்டாம்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...