மனிதாபிமானம் இருந்தால் மின் கட்டணத்தினை அதிகரிக்க வேண்டாம்

310

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “கௌரவ சபாநாயகர் அவர்களே, மக்கள் வாழ்கிறார்கள், இந்த அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இருந்தால், இந்த மாதிரியான காரியங்களைச் செய்ய வேண்டாம்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here