follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை போன்ற நாடுகளிற்கு உதவ ஜி20இன் கடன் மறுசீரமைப்பிற்கான பொது கட்டமைப்பு அவசியம்

இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவ ஜி20இன் கடன் மறுசீரமைப்பிற்கான பொது கட்டமைப்பு அவசியம்

Published on

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளிற்கு ஆதரவளிப்பதற்கு ஜி20 அமைப்பின் கடன் மறுசீரமைப்பிற்கான பொது கட்டமைப்பு அவசியம் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

கடன் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஒரு நாடு கடன் உதவி கோரியவுடன் கடன் சேவை கொடுப்பனவுகளை முடக்கவும் இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளிற்கு ஒரு செயல்முறையை ஆரம்பிப்பதற்கும் ஜி20 அமைப்பின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொதுவான் கட்டமைப்பில் மாற்றங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடன அளவு அதிகமாக காணப்படும்போது கடன் தீர்மானம் குறித்த நம்பிக்கை அற்றுப்போகும் ஆபத்து குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகள் சர்வதேச நிதி ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரியவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...