follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபகிடிவதைகளை கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்!

பகிடிவதைகளை கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்!

Published on

பகிடிவதைகளை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய தீர்வு ஒன்றுக்காக அடுத்துவரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.

எந்தவொரு தரப்பினரையும் இலக்காக கொண்டு செயற்படுவது எமது நோக்கமல்ல.

அவ்வாறு செய்ய முடியாது.

பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடிய நிலையங்களாக இருக்கவேண்டும்.

இதனை சீர்குலைக்கும் தரப்பினர் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் அவற்றுக்கெதிராக தேசிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் எச்சரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...