இன்றைய தினமும் (04) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையில் வலயங்கள் 20 இற்கு மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் இருபது நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.