follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ விலை அதிகரிப்பு

Published on

லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய விலை, ரூ.4,610.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை, ரூ.1,850.

மேலும், 2.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை, ரூ.860.

இந்த விலை அதிகரிப்பு இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...