follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் விவசாயிகளுக்கு BANDY உரம்

இன்று முதல் விவசாயிகளுக்கு BANDY உரம்

Published on

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள BANDY உரத்தை இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ கிராம் என்ற அடிப்படையில் BANDY உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குலியன குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்றிரவு(05) நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பலில் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம்(04) 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இதுவரையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...