follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதனியாக இல்லாது கூட்டாக அரசில் இணைய ராஜித விருப்பம்

தனியாக இல்லாது கூட்டாக அரசில் இணைய ராஜித விருப்பம்

Published on

மக்களை பட்டினியிலிருந்து விடுவிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனித்து ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், வேறு ஒரு குழுவுடன் இணைந்து ஆதரவளிக்கப் போவதாகவும் கூறிய அவர், அது கூட்டணியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உணவு கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நேரத்தில் அரசியல் பேசக்கூடாது என்றார்.

இறுதி யுத்தத்தின் போது நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளான போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஆதரவளித்ததாகவும், தற்போது அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...