follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதனியாக இல்லாது கூட்டாக அரசில் இணைய ராஜித விருப்பம்

தனியாக இல்லாது கூட்டாக அரசில் இணைய ராஜித விருப்பம்

Published on

மக்களை பட்டினியிலிருந்து விடுவிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனித்து ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், வேறு ஒரு குழுவுடன் இணைந்து ஆதரவளிக்கப் போவதாகவும் கூறிய அவர், அது கூட்டணியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உணவு கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நேரத்தில் அரசியல் பேசக்கூடாது என்றார்.

இறுதி யுத்தத்தின் போது நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளான போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஆதரவளித்ததாகவும், தற்போது அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...