சிறுநீரக கடத்தல் : சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

523

சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்டோரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராண்ட்பாஸ்-கஜிமாவத்தை பகுதியில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மருத்துவமனையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here