வசந்த முதலிகே – கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

789

மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இவர்களை தலா 100,000/-.ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here