follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகொழும்பில் புதிய போதைப்பொருள் வலையமைப்பு

கொழும்பில் புதிய போதைப்பொருள் வலையமைப்பு

Published on

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கி வரும் புதிய போதைப்பொருள் வலையமைப்பு குறித்த தகவல்களை தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

சிங்கப்பூரில் இருந்து இந்த வலையமைப்பு செயற்படுவதாகவும், இலங்கையில் உள்ள பாதாள குழுக்களுடன் இணைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூலம் உள்ளூர் வலையமைப்பை இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பில் தினமும் 1 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் விற்கப்படுகின்றன இந்த போதைப்பொருள் வலையமைப்பினால் கடத்தல்காரர்கள் நாளாந்தம் சுமார் ரூ.30 மில்லியன் வருமானம் ஈட்டுகின்றனர் என குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

தெமட்டகொட கலிபுல்லாவத்தை, மாளிகாவத்தை அல்பா பிளாட் மற்றும் கெசல்வத்தை ஆகிய இடங்களில் போதைப்பொருள் விற்பனைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...