follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉயர்தரப் பரீட்சையின் போது மின் துண்டிப்பு இடம்பெறலாம்

உயர்தரப் பரீட்சையின் போது மின் துண்டிப்பு இடம்பெறலாம்

Published on

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க கடுமையாக முயற்சிப்போம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டை தவிர்ப்பதற்காக செயற்படுகின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை இயக்க வேண்டும் எனவும் அதற்கமைவாக ஒரு அலகு 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் ஆலைகளை இயக்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற வேண்டும் எனவும், அந்த எரிபொருளை கூட்டுத்தாபனத்திடம் கடனாகப் பெற்றால் அது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...