follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் தயார்

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் தயார்

Published on

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“துறைமுக நகரின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொது விதிமுறைகள் வரைவு செய்யப்பட்டு அரசிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிதி விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய ஆறு நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன.

இங்குள்ள கழிவுநீர் அமைப்புக்கு தேவையான 200 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி எமக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். துறைமுக நகரத்தில் தற்காலிக வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வணிகங்களை முக்கிய வணிகத்திலிருந்து அகற்றுகிறோம். இவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...