சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளையும் இன்று மூடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கல்வி அமைச்சு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் இன்றைய தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.