follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1பெலியத்த ஐவர் படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்தியாவில் கைது?

பெலியத்த ஐவர் படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்தியாவில் கைது?

Published on

எமது ஜன பல கட்சியின் செயலாளர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் ‘டபள் கெப் சூட்டி’ என அழைக்கப்படும் நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது அவரது சகாக்கள் இருவருடன் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என இந்திய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சகாக்கள் என்றும், அவர் டுபாயில் இருந்து ஐந்து பேரின் கொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘டபள் கெப் சூட்டி’, கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் சகா என்றும் கூறப்படுகிறது.

இந்த மூவரின் புகைப்படங்களுடன் இந்திய நாளிதழ் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...