மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை

532

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 நடைபெறவுள்ளதனால், டிசம்பர் 14 நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை செய்தயப்பட்டுள்ளதக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது    

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here