follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுகாற்றின் தரத்தினை காட்சிப்படுத்தும் புதிய உபகரணம்

காற்றின் தரத்தினை காட்சிப்படுத்தும் புதிய உபகரணம்

Published on

புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு நாட்டில் வளிமண்டலத்தின் நிலையை அளவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காற்றின் தரம் தானாக அளவிடப்பட்டு, அந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு மூலம் அதன் தரவுகளை பொதுமக்கள் பார்க்க முடியும்.

ஓசோன், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் காற்றில் உள்ள தூசித் துகள்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்தக் கருவிகளால் அளவிடப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...