பொல்கஹவெல – கேகாலை ரயில் கடவை வீதி நான்கு நாட்களுக்கு பூட்டு

478

ஏ-19 வீதியில் பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வியாழக்கிழமை (15) முதல் நான்கு நாட்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொல்கஹவெல, கேகாலை ரயில் கடவை வீதி திருத்த வேலைகளுக்காக காலை 7.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மூடப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here