follow the truth

follow the truth

September, 2, 2025
Homeஉள்நாடுபொல்கஹவெல - கேகாலை ரயில் கடவை வீதி நான்கு நாட்களுக்கு பூட்டு

பொல்கஹவெல – கேகாலை ரயில் கடவை வீதி நான்கு நாட்களுக்கு பூட்டு

Published on

ஏ-19 வீதியில் பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வியாழக்கிழமை (15) முதல் நான்கு நாட்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொல்கஹவெல, கேகாலை ரயில் கடவை வீதி திருத்த வேலைகளுக்காக காலை 7.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மூடப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...