follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுபொல்கஹவெல - கேகாலை ரயில் கடவை வீதி நான்கு நாட்களுக்கு பூட்டு

பொல்கஹவெல – கேகாலை ரயில் கடவை வீதி நான்கு நாட்களுக்கு பூட்டு

Published on

ஏ-19 வீதியில் பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வியாழக்கிழமை (15) முதல் நான்கு நாட்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொல்கஹவெல, கேகாலை ரயில் கடவை வீதி திருத்த வேலைகளுக்காக காலை 7.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மூடப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...