follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுகொள்ளுப்பிட்டி கார் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்

கொள்ளுப்பிட்டி கார் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்

Published on

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சாரதியை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற இவர் விமான நிலையத்தில் வைத்து கைது கைதுசெய்யப்பட்டார்

கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தானத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

LATEST NEWS

MORE ARTICLES

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...