follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு2023ல் சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறையை முடிக்க முயற்சி

2023ல் சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறையை முடிக்க முயற்சி

Published on

இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை இன்னும் நிதி உறுதிமொழிகளைப் பெறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனாளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இருதரப்பு கடன் வழங்குநர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அதிகாரிகள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் தகவல் பரிமாற்றங்களையும் செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் IMFஇன் ஒப்புதலை இழக்க நேரிடும் என்றாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேவையான செயல்முறையை முடிக்க செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...