2023ல் சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறையை முடிக்க முயற்சி

346

இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை இன்னும் நிதி உறுதிமொழிகளைப் பெறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனாளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இருதரப்பு கடன் வழங்குநர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அதிகாரிகள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் தகவல் பரிமாற்றங்களையும் செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் IMFஇன் ஒப்புதலை இழக்க நேரிடும் என்றாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேவையான செயல்முறையை முடிக்க செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here