follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடு220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

Published on

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கிலோகிராம் தங்கம், சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...