follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடு220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

Published on

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கிலோகிராம் தங்கம், சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...