follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திவந்த இருவர் கைது

Published on

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கிலோகிராம் தங்கம், சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...