follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉலகம்கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

Published on

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள், COVID-19 உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது.

அதன்படி, ஜனவரி மாதம் WHO இன் COVID-19 அவசரநிலைக் குழு கூடும் போது அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அளவுகோல்கள் விவாதிக்கப்படும் என்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வெற்றிகரமான தடுப்பூசி மற்றும் COVID-19 வைரஸின் தீவிரம் பலவீனமடைந்ததால், வைரஸின் ஆபத்துகள் படிப்படியாக குறைந்துவிட்டன, மேலும் COVID-19 குறித்து அச்சத்தை உருவாக்கத் தேவையில்லை என்பது அங்கு தெரியவந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை

அடுத்த 48 மணி நேரத்திற்குள் போதுமான உதவி கிடைக்காவிட்டால், காஸா பகுதியில் உள்ள 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க...

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா

ஜப்பான் விவசாய அமைச்சர் டகு இடொ(Taku Eto), கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான்...

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று...